சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பக பொருளாளர் தரும.நீதிராசனின் தம்பியும் – தி.மு.க. வர்த்தக அணியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான த.செல்வம் 3.2.2025 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்கு கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழகச் செயலாளர் சி.யாழ் திலீபன், மாவட்டத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், வடலூர் நகர கழகத் தலைவர் புலவர் சு.இராவணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
த.செல்வம் 3.2.2025 அன்று மறைவு மலர் வளையம் வைத்து வீரவணக்கம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பூ.சி.இளங்கோவன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books