கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 15 – கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர் செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தென்சென்னை மாவட்ட தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை.அருண், ச.மகேந்திரன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், பார்த்திபன், சோழிங்கநல்லூர் மவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செய லாளர் செம்பாக்கம் விஜய் உத்தமராஜ், மடிப்பாக்கம் பி.சி.ஜெயராமன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், நெய்வேலி வெ.ஞான சேகரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், இளை ஞரணித் தலைவர் நா.பார்த்திபன், ஆவடி மாவட்ட அமைப்பளர் உடுமலை வடிவேல், க.கலைமணி, ம.சக்திவேல், ஜெ.ஆனந்த், கமலேஷ் கொடுங்கையூர் கோ.தங்கமணி, பா.பாலு, க.செல்லப் பன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மகளிர் பாசறை த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, முத்துலட்சுமி உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *