கழகக் களத்தில்…!

1 Min Read

5.2.2025 புதன்கிழமை
‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்”
கழக பரப்புரைக் கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகர செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: அ.மாதவன் (நகர இளைஞரணி துணைச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *