ஊடகவியலாளர் மு.க. தினேஷ் – ச.சு.சூரியா ஆகியோர் வாழ்க்கை இணையேற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர். உடன் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞர் துரை.அருண் ஆகியோர் உள்ளனர். (சென்னை – 03.02.2025)