பெரியார் விடுக்கும் வினா! (1036)

Viduthalai
0 Min Read

அரசியல்

நம்மைப்பற்றி கவலைப்படுகிறவர்கள் யார்? நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர் களோ, நமக்கு உதவி செய்கிறவர்களோ யாராவது உள்ளனரா? நம்முடைய வேலையோ மிகக் கடினமானதல்லவா? நாம் கடைசி வரை போராட வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *