அறிஞர் அண்ணா நினைவு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read
நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை)   நேரம்: மாலை 5 மணி
இடம்:  தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர்
சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.
தலைமை : அ.வெ.முரளி
காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்
வரவேற்புரை :  ந.சிதம்பரநாதன்
காஞ்சி மாநகர கழகத் தலைவர்
டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்)
அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட தலைவர்)
மா.மணி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்)
சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்)
ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்)
‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’,  ‘‘வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம்’’ எனும் தலைப்பில்
தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி
 க.சுந்தர்
(காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்,
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்)
க.செல்வம் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்)
சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சி சட்டமன்ற உறுப்பினர்)
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
பு.எல்லப்பன் (தலைமை செ.கு.உறுப்பினர்)
பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்)
சி.கே.வி.தமிழ்செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர், தி.மு.க.)
மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்)
சன்பிராண்ட் ஆறுமுகம்
(காஞ்சி மாவட்ட பொருளாளர், தி.மு.க.)
இர.குமரகுருநாதன் (காஞ்சி மாநகர துணை மேயர்)
நன்றியுரை: பா. இளம்பரிதி (மாவட்ட தலைவர் ப.க.)
கூட்ட ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *