அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி திங்கள் அன்று காலை 10 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்