பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட பழவந்தாங்கல், காந்தி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. (நாள் : 01.02.2025)