புதிய கல்விக் கொள்கையை திணித்தும், மாநில உரிமைக்கு எதிராகவும் யு.ஜி.சி. வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளுக்கு எதிராக கல்லூரி மாணவர்களை மின்னஞ்சல் அனுப்ப செய்ய வேண்டுமாறு திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட QR Code னை Scan செய்து அதன் மூலம் Copy செய்து தங்கள் மின்னஞ்சல் மூலம் [email protected] , [email protected] ஆகிய இரு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைத்து யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர் கழகத் தோழர்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சென்று இந்த பணியினை விரைவாக செய்ய வேண்டும். இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(மேலும் விவரங்களுக்கு, சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள – 8754365832, 8248518474)
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
( DSF – மாநில ஒருங்கிணைப்பாளர்)
இரா.செந்தூரபாண்டியன்,
மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்.