காமராஜரும் – பெரியாரும் கருத்தரங்கம்

1 Min Read

சென்னை, ஜூலை 16 – பகுத்தறிவாளர் கழக மாதாந்திரக் கூட்டம் 8.7.2023 – சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு, அன்னை மணியம்மையார் அரங்கில் நடந்தது. 

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜீ வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா.சுலோச்சனா தலைமையுரை ஆற்றினார்.

செய்தித் தொடர்பாளர், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி இனியன் ராபர்ட், “காமராஜரும் – பெரியா ரும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் உரையில்: இவர்களின் நட்பு பற்றியும், இவர்களால் நாடு பெற்ற நன்மைகள் பற்றியும் விரிவாகப் பேசி னார். சிறப்பாக இருந்தது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *