பெரியார் பெருந்தொண்டர் மாதவரம் கருங்குழி கண்ணனை சந்தித்து பயனாடை

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் மாதவரம் கருங்குழி கண்ணனை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் தலைமையில், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ், செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன், தஷ்தகீர், த.பரிதின் ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து உரையாடினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *