இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதை பிரிட்டன் எம்பியும், இந்திய கவுன்சில் நிதி உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். அதேபோல், சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் கடந்த 1947ஆம் ஆண்டு நவ.26ஆம் தேதி நாட்டின் முதல் ஒன்றிய நிதியமைச்சரான சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.