1.2.2025 சனிக்கிழமை
மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும், தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்ற தோழர் ஏ.ராஜ்குமாருக்குப் பாராட்டு விழாவும்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை – 1 * தலைமை: வீ.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை) * வரவேற்புரை: இரா.லீ.சுரேசு (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம் மதுரை) * இணைப்புரை: பா.சடகோபன் (பகுத்தறிவாளர் கழகம் மதுரை) *நூல்: தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ள மனித வாழ்வின் பெருமை எது? * பாராட்டு பெறுபவர்: தோழர் ஏ.ராஜ்குமார் * பாராட்டுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நூல் அறிமுகவுரை : மனநல ஆலோசகர் ஜெ. வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) * நன்றியுரை : நா.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை) * வருகை விழையும்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர் மாவட்டம் * குறிப்பு: நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடியும்.
கழகக் களத்தில்…!
Leave a Comment