கழகக் களத்தில்…!

1 Min Read

1.2.2025 சனிக்கிழமை
மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும், தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்ற தோழர் ஏ.ராஜ்குமாருக்குப் பாராட்டு விழாவும்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை – 1 * தலைமை: வீ.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை) * வரவேற்புரை: இரா.லீ.சுரேசு (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம் மதுரை) * இணைப்புரை: பா.சடகோபன் (பகுத்தறிவாளர் கழகம் மதுரை) *நூல்: தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ள மனித வாழ்வின் பெருமை எது? * பாராட்டு பெறுபவர்: தோழர் ஏ.ராஜ்குமார் * பாராட்டுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நூல் அறிமுகவுரை : மனநல ஆலோசகர் ஜெ. வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) * நன்றியுரை : நா.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை) * வருகை விழையும்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர் மாவட்டம் * குறிப்பு: நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *