கழகக் களத்தில்…

2 Min Read

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட செயலாளர், விஜய் உத்தமன்ராஜ் * தலைமையேற்று நோக்கவுரை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம். காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சந்தோஷ் * குறிப்பு: மாவட்ட கழக தோழர்கள். பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கலந்துக் கொண்டு கூட்டத்தினை சிறப்பிக்க வேண்டு மாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.

தெற்குநத்தம் கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

தெற்குநத்தம்: மாலை 6 மணி *இடம்: அ.சுப்பிரமணியன் இல்லம், தெற்குநத்தம் *வரவேற்புரை: அ.சுப்ரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * நோக்கவுரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)* பொருள்: தெற்குநத்தத்தில் தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் அமைப்பது தொடர்பாக * விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *அழைப்பு: பொ.கணேசன் (கிளைக்கழக தலைவர்), ச.ஆசைத்தம்பி (கிளைக்கழகச் செயலாளர்).

4.2.2025 செவ்வாய்க்கிழமை புதுவை மாநிலம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் அரியலூர், மயிலாடுதுறை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்: காலை 11 மணி * இடம்: சிதம்பரம் தெற்கு வாணியர் வீதி, பொன்னுச்சாமி (நாடார்) திருமண மண்டபம் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பிப்ரவரி 15ஆம் தேதி சிதம்பரம் பொதுக்குழு * விழைவு: மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * இவண்: சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *