கடலூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள்

1 Min Read

மாநகரத் தலைவர் : தென்.சிவக்குமார்

மாநகர செயலாளர் : இரா.சின்னத்துரை

கடலூர் மாநகராட்சி 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

1, கடலூர் செம்மண்டலம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) – வார்டு 1 முதல் 9வரை.

பகுதி கழகத்தலைவர்: கொ.கிருஷ்ணமூர்த்தி

பகுதி கழக செயலாளர்: வேணுகோபால்

2, கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) – வார்டு 10  முதல் 18வரை.

பகுதிக் கழகத்தலைவர்: இரத்தின. சுந்தரமூர்த்தி

பகுதி கழக செயலாளர்: மாதவன்

3, கடலூர் புதுப்பாளையம் பகுதி திராவிடர் கழகம் 

(9 வார்டுகள்) – வார்டு 29 முதல் 27 வரை.

பகுதி கழகத் தலைவர்:ஜோன்மதிசதீஷ்

பகுதி கழக செயலாளர்: சுதாகர்

4, கடலூர் திருப்பாப்புலியூர் பகுதி திராவிடர் கழகம்

(9 வார்டுகள்) – வார்டு 28 முதல் 36 வரை.

பகுதி கழகத் தலைவர்: பன்னீர்செல்வம்

பகுதி கழக செயலாளர்: பெ.தமிழரசன்

5, கடலூர் துறைமுகம் பகுதிதிராவிடர் கழகம்.                       

(9 வார்டுகள்)

வார்டு 37முதல்45 வரை

பகுதிக்கழகத்தலைவர்: இரா.தர்மன்

பகுதிக்கழக செயலாளர்: ஹரிராமன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *