தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம்

0 Min Read

துறையூர் நகராட்சியில் தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம் ஒருமனதாக 31.1.2025 அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் முன் மொழிந்தார்.தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் நகர் மன்ற தலைவருக்கு பயனாடை அணிவித்து புத்தகங்கள் தந்து நன்றி தெரிவித்தார். உடன் கழக பொறுப்பாளர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *