வல்லம் – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.