கல்வி இலாகா என்பது ஆசிரியர்களைப் பற்றிய கவலைகொண்டுள்ளதே அல்லாமல், பிள்ளைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதா? ஏன்? கல்வி அதி காரிகள் எல்லாம் ஆசிரியர்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகிறவர்களே ஆவர். வக்கீல்களில் இருந்து ஜட்ஜுகளைப் பொறுக்கி எடுத்தால் நீதியின் ஒழுக்கம் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆசிரியர்கள் கல்வி இலாகா அதிகாரிகளானால் இருக்க முடியும்? இந்த நிலையில்தான் பள்ளிகளில் பிள்ளைகளைத் தான் வடிகட்டுகிறார்களே தவிர ஆசிரியர்களை ஏன் வடிகட்டக் கூடாது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’