ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!
“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”
ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!
“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account