பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) வடித்த வெண்பா

Viduthalai
0 Min Read

ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!

“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *