பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் , புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை

1 Min Read

நாள்: 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை 

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், 

எண் 2, தமிழ்ச்சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரி

பயிற்சி வழங்குவோர் மற்றும் தலைப்புகள்

கவிஞர் கலி.பூங்குன்றன் (கழக துணைத் தலைவர்)

தலைப்பு: பெரியாரின் வாழ்வியல் சிந்தனைகள்

சு.அறிவுக்கரசு (கழக செயலவைத் தலைவர்)

தலைப்பு: பண்பாட்டுப் படையெடுப்பு

முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்)

தலைப்பு: பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்

மருத்துவர் இரா.கவுதமன் 

தலைப்பு: மருத்துவம், பில்லி, சூனியம், ஆன்மா, நரகம்

சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்)

தலைப்பு: பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்

மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி (அறிவியல் அலுவலர்)

தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *