கழகக் களத்தில்

1 Min Read

 17.7.2023 திங்கள்கிழமை 

புதுமை இலக்கியத் தென்றல் – 954 

சென்னை: மாலை 6.30 மணி ⭐இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: கலைஞர்… மானமிகு சுயமரியாதைக்காரர் ⭐ சிறப்புரை: சே.பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்) ⭐ நன்றியுரை: இராவணன் மல்லிகா.

18.7.2023 செவ்வாய்க்கிழமை

சிவகாசி மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்

சிவகாசி: காலை 10 மணி ⭐ இடம்: வானவில் வளாகம், சிவகாசி ⭐ தலைமை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), பூ.சிவகுமார் (இராசை மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: தலைமைக் கழக செயற்குழுத் தீர்மானங்கள் செயலாக்கம், மாநகர பகுதிக் கழகங்கள் அமைப்புப் பணி, காக செயல்திட்டங்கள் ⭐ நன்றியுரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ ஏற்பாடு: சிவகாசி மாநகர திராவிடர் கழகம்.

பொதுசிவில் சட்டம்! புரட்டுகளும்… புரிதல்களும்…!

மக்களுக்குத் தெளிவூட்டும்  மாபெரும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் (கண்ணதாசன் சிலை அருகில்), ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை ⭐ தலைமை: சட்டமன்ற உறுப்பினர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மாநில தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ⭐ சிறப்புரை: நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர்), மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக), சசிகாந்த் செந்தில் (மேனாள் இ.ஆ.ப. இந்திய தேசிய காங்கிரஸ்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்) ⭐ஏற்பாடு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – தென்சென்னை மேற்கு மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *