25, பிப்ரவரி 5 முதல் 9 வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன், இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார். 2023, சனவரியில் ஓமன் நாட்டில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டியில் இரா.எத்திராஜன் தகுதி சுற்றில் வெற்றி பெற்று, 6-4 ரவுண்டுக்கு முன்னேறினார்.