சென்னை அசோக்நகர் ஈ.எம். யூசுப் அலி – தவுலத் பானு இணையரின் மகன் – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்ற நிகழ்ச்சிகளின் அரங்க ஒப்பனைக் கலைஞர் யூ.வஜாஹத் அலி, சென்னை புதுப்பேட்டை ஏ.ஜெ.ஜம்ஷுத் – கைருன்னிசா இணையரின் மகள் ஜெ.ஜெ. பஹ்மிதா இம்தாத் ஆகியோரது மணவிழா வரவேற்பில் பங்கேற்ற தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சி. வெற்றிச்செல்வி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் (பெரியார் திடல் – 15.7.2023).
மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
