திருச்சி பொன்மலையில் தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தினை தொடங்கியவர்களில் ஒருவரும் , சுய மரியாதைச் சுடரொளியுமான ஆர். தர்மராசனின் இணையர்
த. மணியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2016) ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக அவர் களது குடும்பத்தினர் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்
த. தமிழ்மணி, வழக்குரைஞர் த. வீரசேகரன், மருத்துவர் த.அருமைகண்ணு, வழக்குரைஞர்
த. சித்தார்த்தன் மற்றும் த. ராசேந்திரன் ஆகியோரின் சார்பில் வழங்கப்பட்டது. நன்றி.
மணியம்மாள் தர்மராசனின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.25,000 நன்கொடை

Leave a Comment