பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை ஸ்வில்லிங் இந்தியா நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி,ஜன.30- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை ஸ்வில்லிங் (Zwilling) இந்தியா நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது.
28.1.2025 அன்று சென்னை ஸ்வில்லிங் இந்தியா (Zwilling India) நிறுவனத்தின் சார்பில் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அருண் ரங்கநாதன் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர் காணலில் கலந்து கொண்டார். நேர்காணலில் 89 மாணவர்களைப் பணிக்கு தேர்ந்தெடுத்தனர்.
பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *