இந்திய ரயில்வேயில் அதிக அளவில் அசிஸ்டென்ட் பணிகள்

0 Min Read

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘குரூப் – டி’ பிரிவில் ‘அசிஸ்டென்ட்’ பணிக்கு 32,438 காலியிடங்கள் உள்ளன. இதில் தெற்கு ரயில்வேயில் (சென்னை) 2,694 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்.,
வயது: 18-36 (1.7.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் ரூ.250
கடைசி நாள்: 22.2.2025
விவரங்களுக்கு: rrbapply.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *