துணை ராணுவத்தை சேர்ந்த ‘சி.அய்.எஸ்.எப்.,’ தொழில் பாதுகாப்பு படையில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கான்ஸ்டபிள் (டிரைவர்)’ பிரிவில் டிரைவர் 845, – பம்ப் ஆப்பரேட்டர் 279 என மொத்தம் 1124 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு.
லைசென்ஸ்: நான்கு சக்கர வாகனத்துக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 – 27 (4.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 4.3.2025
விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in
பாதுகாப்புப் படையில் காவலர் பணியிடங்கள்

Leave a Comment