அப்படியா செய்தி!

1 Min Read

பதிலடி: தமிழ் மொழியை செம்மொழி ஆக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன் என்ற கேள்விக்கு 13.6.2004 நாளைய ‘தினமலர்’ வாரமலர் என்ன பதில் அளித்தது தெரியுமா?

‘‘காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும், ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாத வருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்’’ என்று எழுதிய தினமலரின் பார்ப்பன புத்தி தானே ‘இந்து தமிழ்’ பூநூலுக்கும் இருக்கும்!

மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கூற நடைப் பயணம் செய்வதும், நாற்றம் பிடித்த பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் சங்கமமாகும் ஒரு நதியில் ‘புனித நீர்’ என்று சொல்லி குளிப்பதும் ஒன்றா…! இந்து தமிழே?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *