ஆன்மிக விழா: 5 பேர் உயிரிழப்பு!

0 Min Read

லக்னோ, ஜன.28 உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று (28.1.2025) ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 50–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *