சூரத்தில், ரூ.15,000 பள்ளி கட்டணத்திற்காக அவமானப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம், வகுப்பறை, ஆய்வறையில் தனியாக தரையில் அமர வைத்து கொடுமைப்படுத்தியதால், சக மாணவர்கள் முன்பு கூனிக் குறுகிய மாணவி கண்ணீர் சிந்திய காட்சிப் பதிவை பகிரும் பலரும், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத உங்களுக்கு பள்ளி நடத்தும் உரிமத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
கட்டணம் கட்டாததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books