வத்திராயிருப்பு மேனாள் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் குறிஞ்சிக்கபிலனின் இணையர் ஆசிரியர் கு.சரசு அம்மையார் (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக
8.1.2025 அன்று மறைந்தார். ஆசிரியர் சரசு அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு 26.01.2025 ஞாயிறு மாலை 4 மணியளவில், வத்திராயிருப்பு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வின் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.500 குறிஞ்சிக் கபிலன் வழங்கினார்.
நன்கொடை

Leave a Comment