மக்களுக்குக் கருத்து வேறுபாடு கொள்வது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் மனித இயல்பே. ஆனால் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒழுங்கிலிருந்து மாறுபடாமல் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதை முக்கியமானதாகக் கருதி ஒழுக வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’