தமிழர்கள் கடல் கடந்து செல்வது இன்று நேற்று அல்ல, ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வது. ஆனால் எங்கு சென்றாலும் கலாசாரத்தையும் தங்கள் பண் பாட்டையும் உடன் எடுத்து செல்கின்றனர்.
அப்படி, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, சிறீலங்காவை சேர்ந்த தமிழர்கள் 2,50,000 பேர் வாழ்கிற பாரிஸ் நகரின் பகுதியில், நாட்டுப்புற இசை, கலைகளோடு பொங்கல் வைக்கும் அழகான காட்சிப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது… எங்கும் பொங்கும் தமிழ் பொங்கல்!
பாரிஸ் தெருவில் தமிழ் பொங்கல்!

Leave a Comment