வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பேராயர் பால் தாமஸ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இள. புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், ஆப்பிள் கூடை வழங்கியும் அன்போடு வரவேற்றனர். (கடலூர் 24.1.2025)
கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பேராயர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஆசிரியர் கி.வீரமணி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books