திராவிடர் கழகத்தின் மேனாள் மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களின் 110 ஆவது பிறந்தநாளான நேற்று (22.1.2025) அவருடைய நினைவிடத்திற்குச் சென்ற மாவட்ட தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துைணத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், அனிதா சித்தார்த்தன் மற்றும் சாலியன்தோப்பு கிராம மக்கள் மலர்மாலை வைத்து மரியாதை செய்தனர். சாலியன்தோப்பு கிராம மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமியின் 110 ஆவது பிறந்த நாள்!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books