பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமியின் 110 ஆவது பிறந்த நாள்!

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகத்தின் மேனாள் மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களின் 110 ஆவது பிறந்தநாளான நேற்று (22.1.2025) அவருடைய நினைவிடத்திற்குச் சென்ற மாவட்ட தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட துைணத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், அனிதா சித்தார்த்தன் மற்றும் சாலியன்தோப்பு கிராம மக்கள் மலர்மாலை வைத்து மரியாதை செய்தனர். சாலியன்தோப்பு கிராம மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *