கடலூர்: மாலை 5 மணி *இடம்: சுப்புராயலு திருமண மண்டபம், பாரதி சாலை, கடலூர். *மணமக்கள்: வ.புனிதன் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) – டி.நவீனா (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) *முன்னிலை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்), என்.ஆர்.இளங்கோ (மூத்த வழக்குரைஞர், தி.மு.க. சட்டத்துறை செயலாளர்), துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) இவர்களின் வாழ்த்துகளோடு நடைபெறும். *அன்புடன் அழைக்கும்: கோ.வனராசு (சிறப்பு அரசு வழக்குரைஞர், கடலூர் மாவட்டம்)
பத்மநாபபுரம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 25.1.2025 சனிக்கிழமை காலை10.மணி
இடம்: சி.சுகுமாறன் நலவாரிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் அருகில், இலட்சுமி திருமண மண்டபம் எதிரில், அரண்மனை சாலை, தக்கலை.
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)
பொருள்: 1) கழக எதிர்கால பிரச்சாரப் பணிகள், அமைப்புப் பணிகள். 2)விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு. 3) இயக்க வளர்ச்சிப் பணிகள்
வரவேற்புரை: ச.நல்லபெருமாள்
(மாவட்ட துணைத்தலைவர்)
சிறப்புரை: கோ.வெற்றி வேந்தன்
(மாவட்ட கழக செயலாளர்)
மற்றும் தொமுச நிர்வாகிகள்
நன்றியுரை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்)
தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருக வருக
அன்புடன் அழைக்கும்
பத்மநாபபுரம் நகர திராவிடர்கழகம்
கன்னியாகுமரி மாவட்டம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் திருவாரூர் வருகை
கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்
திருவாரூர் மாவட்ட கழகத் தோழர்களே, 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 4:50 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் இருந்து திருவாரூர் வருகை தரவுள்ளார்கள். (மன்னை எக்ஸ்பிரஸ்) மாவட்டக் கழகத்தின் சார்பில் வரவேற்க மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் காலை 04:30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையம் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து தோழர்களும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். விழைவு: சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக தலைவர், திருவாரூர்.
நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 24/01/2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம் : ஆனந்தகுமார் கணேசன் அலுவலகம், நகர காவல் நிலையம் எதிரில், திருச்செங்கோடு.
வரவேற்புரை : ஆனந்தகுமார் கணேசன்
( இளைஞரணி தலைவர் )
தலைமை நோக்க உரை : நாத்திக பொன்முடி
( மாநில இளைஞரணி செயலாளர் )
முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம்
(தலைவர். சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளை)
ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்)
வழக்குரைஞர் வை.பெரியசாமி ( மாவட்டச் செயலாளர்)
வெ.மோகன் (நகர தலைவர், திருச்செங்கோடு)
தொடக்கவுரை : வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில பகுத்தறிவாளர்கள் கழக அமைப்பாளர்)
இயக்க செயல்பாடுகள் குறித்த சிறப்புரை : ஊமை ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்: 1.பேரூர் நகர ஒன்றிய அனைத்துபகுதி அளவில் இயக்க கட்டமைப்பு ஏற்படுத்துதல் குறித்து. 2. பிப்ரவரி 15 இல் நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொள்வது குறித்து. 3. விடுதலை நாளிதழ் சந்தா பெரியார் உலகம் களப்பணியாற்றுதல் குறித்து
நன்றி உரை: சு சேகர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)