பொது வாழ்வுக் கொள்கை

0 Min Read

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப் படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு – தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவு மிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கை யோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக இருக்க வேண்டும். அன்றியும் அறிவுக்கும் சத்தியத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற தாகவும், அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

(‘குடிஅரசு’ 26.10.1930)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *