ஒசூர் உள்வட்ட சாலையில் வ.உ.சி.நகர்-முனிஸ்வர்நகர் சந்திப்புப் பகுதிக்கு தந்தை பெரியார் பெயர் வைத்திட அப்பகுதி பொதுமக்கள் சார்பில் 10.05.2015 இல் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 28.07.2023 அன்று ஒசூர் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22.08.2023 அரசாணை
வெளியிடப்பட்டு
21.1.2025 அன்று மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ‘‘தந்தை பெரியார் சதுக்கம்’’ பெயர்ப் பலகையை திறந்து வைத்தனர்.