ஓசூரில் பெரியார் சதுக்கம்!

0 Min Read

ஒசூர் உள்வட்ட சாலையில் வ.உ.சி.நகர்-முனிஸ்வர்நகர் சந்திப்புப் பகுதிக்கு தந்தை பெரியார் பெயர் வைத்திட அப்பகுதி பொதுமக்கள் சார்பில் 10.05.2015 இல் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 28.07.2023 அன்று ஒசூர் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22.08.2023 அரசாணை

வெளியிடப்பட்டு
21.1.2025 அன்று மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ‘‘தந்தை பெரியார் சதுக்கம்’’ பெயர்ப் பலகையை திறந்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *