பரிபூரணக் குடில் அறிமுக விழா

0 Min Read

நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி
இடம்: ஆசிரியர் கி.வீரமணி நகர், இராயத்தமங்கலம்
வரவேற்புரை: ஜெ.புபேஷ்குப்தா
(நாகை மாவட்ட கழக செயலாளர்)
தலைமை:
மா.சுப்பிரமணியன் (மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
இல்ல அறிமுகம் – வாழ்வியல் உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அழைப்பின் மகிழ்வில்: ரெ.இராமசாமி – பரிபூரணம், இராயத்தமங்கலம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *