பெரியார் விடுக்கும் வினா! (1543)

viduthalai
0 Min Read

இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை; ஜலதாரை; குட்டை. அதில் புழு நிறைந்து, தேங்கி நாறும் பெரும் துர்நாற்றம். இதன் மத்தியில் குடியிருக்கும் மக்களிடம் சுகாதாரம், ஒழுங்கீனம் இல்லையே என்பது எவ்வளவு மடமை?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *