உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு

0 Min Read

கடந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.1,275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 புதிய பெரும் பணக்காரர்கள் உருவாவ தாகவும், ஆசியாவில் மட்டும் 41 பெரும் பணக்காரர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகின் பத்து பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.800 கோடி அதிகரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *