அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் விவாதிக்க தயார்: மருத்துவர் ரவீந்திரநாத்

0 Min Read

பசுவையும் அதன் கோமியத்தையும் புனிதமாக்க சிலர் முயற்சிப்பதாக சமூக சமூகத்திற்கான மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் குறை கூறியுள்ளார்.

சென்னை அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் இதுதொடர்பாக நேரடியாக விவாதிக்கத் தயார் என்றும், உலகில் கோமியம் குடித்தால் நோய் தீரும் என எந்த மருத்துவத்திலும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொய்யான தகவல்களை பரப்புவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *