பெரியார் உலகத்’திற்கு நிதி

viduthalai
0 Min Read

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் ‘பெரியார் உலகத்’திற்கு 40ஆம் தவணை 10 ஆயிரம் ரூபாயை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.9,00,000 வழங்கியுள்ளார். (20.1.2025, சென்னை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *