நாடு வளர்ச்சி பெறாமல், மக்கள் ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாக ஆவதற்கும், மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கும் அரசாங்கம் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக அரசாங்கம் கடவுளைக் காப்பாற்றுவதும், பிரச்சாரம் செய்வதுமாயிருப்பதிலிருந்தே அரசாங்கம் – அஞ்ஞான அரசாங்கம் என்பது புலனாகின்றதா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’