மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.01.2025) சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகம், கோட்டூர்புரம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வரை புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.