கழகக் களத்தில்…!

1 Min Read

23.1.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2532

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அய்யாவின் இறுதிப் பேருரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

24.1.2025 வெள்ளிக்கிழமை
வைக்கம் வெற்றி முழக்கம் திண்டுக்கல்லில் கழக பொதுக்கூட்டம்

திண்டுக்கல்: மாலை 6 மணி *இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல் *தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட கழக செயலாளர்) * வரவேற்புரை: த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், கொ.சுப்ரமணியம் * தொடக்கவுரை: அய்.பி.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இளமதி ஜோதிபிரகாஷ் (மேயர்), ச.ராஜப்பா (துணை மேயர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்கத்தில்: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: தி.க.செல்வம் (மாநகர செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *