பெரியார் பெருந்தொண்டர் க.சுப்பையன் படத்திறப்பு-நினைவேந்தல்

1 Min Read

21.1.2025 காலை 11 மணி
கலிய கமலம் இல்லம், திருவள்ளுவர் நகர், புதுப்பட்டினம்,
சீர்காழி வட்டம்
வரவேற்புரை: நட.ஜோதிவேல்
தலைமை: கடவாசல் குணசேகரன்
(மாவட்ட தலைவர்)
முன்னிலை: ஜெயப்பிரகாஷ், பரசுராமன், பெரியார் செல்வம்,
யாழ்.திலீபன்
படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை:
முனைவர் துரைசந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தன.சாம்பசிவம்

– – – – – – – – – – – –

ஜாக்சன் இல்லத் திருமண – வரவேற்பு விழா
22.1.2025 புதன்கிழமை மாலை 4.30 – 6.30 மணி
மைசூர் மகால், 169, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை,
சர்மா நகர், சென்னை – 39
மணமக்கள்:
விமல் ஜோஷ்வா – எவான்ஜெலின் ஜெனிபர்
நடத்தி வைப்பவர்:
என்.பவுல் ரங்கநாதன்
முன்னிலை: எம்.எழிலன், ஏசுதாஸ், தாமஸ்
வரவேற்று மகிழும்: ஜாக்சன் மேத்யூ, பியூலா குயீனி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *