திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

அரசியல்

நாள்: 22.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ஆறுபடை திருமண மண்டபம், சேந்தநாடு, விழுப்புரம் கழக மாவட்டம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை : ப.சுப்புராயன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞணி செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), க.திருநாவுக்கரசு (மாவட்ட துணைத் தலைவர்), ஏ.இரமேஷ் (மாவட்ட துணைச் செயலாளர்), சே.வ.கோபண்ணா (மாவட்ட அமைப்பாளர்), வெ.கீதா (பொதுக்குழு உறுப்பினர்) 

தொடக்கவுரை: தா.இளம்பரிதி

(தலைமைக் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

முனைவர் துரை.சந்திரசேகரன்

10.45-11.15   தேநீர் இடைவேளை 

11.15-12.00 பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு

சு.அறிவுக்கரசு

12.00-12.45 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம் 

முனைவர் க.அன்பழகன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 ஊடக துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்

மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.45-3.30      தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

அவர்களின் சாதனைகள்

முனைவர் க.அன்பழகன்

3.30-4.00தேநீர் இடைவேளை

4.00-4.45தந்தை பெரியாரின் 

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் பூவை.புலிகேசி

5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: அ.சதீஸ்  (மாவட்ட இளைஞரணி தலைவர்)

முன்பதிவுக்கு:  த.பகவான்தாஸ் – 9962860643

(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: விழுப்புரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *