வருந்துகிறோம்

1 Min Read

*  ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம்  அ.பொன் முகிலன் – செல்வி, கழக குடும்பத்தைச் சேர்ந்த அ.வெங் கடாசலபதி-சரோஜா ஆகியோரின் தாயார் சீரங்காயம்மாள் (வயது 82) இன்று (18.07.2023) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி மாலை அடக்கம் செய்யப் பட்டது. தொடர்புக்கு பொன்முகிலன் 9994814152.

* திண்டுக்கல் அய்யனார் புத்தக மய்ய உரிமையாளரும், பெரியார் பற்றாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவருமான ப.பூவலிங்கம் (வயது 89) இன்று காலை 5 மணியளவில் மறைவுற்றார்.செய்தியறிந்த மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், அமைப்பாளர் பழ.இராசேந்திரன், தி.தொ.க. பேரவை செயலாளர் மு.நாகராசன், துணை செயலாளர் தி.க. செல் வம், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம்,  செயலாளர் த.கண பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன் ஆகியோர் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த ப.பூவலிங்கம் அவர்களின் மகன்கள் பூ.நாகராசன், பூ.முத்து மாணிக்கம், பூ.முருகன் ஆகியோரிடம் இரங்கலை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *